செய்யா தவறுக்கு தண்டனை
ஏன் எனக்கு மட்டும் இந்த நிந்தனை
வாடுகின்ற இந்த சிறு மனதினை
வாட்டி எடுக்கும் மனம்கள் எத்தனை
எங்கோ செல்லுது சிந்தனை
ஏன் எனக்கு மட்டும் மனவேதனை
உபயோகிக்க முடியவில்லை என் அறிவினை
என்னை கண்டாலே உறவாடுது சோதனை
என்று எனக்கும் கிட்டும் ஒரு சாதனை
வாழ துடிக்கும் இந்த இளைஞனை
என்றும் கண்டுகொள்ள வில்லை அந்த கருணை
நான் நேசிக்கும் என் அம்மை அப்பனை
என்னை விட்டு விளக்குது இந்த சோதனை
நர்கரியதிற்காக செய்த செயலினை
தவறு என்று கூறும் இந்த உலகினை
ஜூன் திங்கள் 22ஆம் நாளினை
என்னால் எப்படி மறக்கமுடியும் அந்த இடி போன்ற செய்தி தன்னை
எடுத்தேன் ஒரு பெரிய முடிவினை
வாழ்கையில் நற்காரியம் செய்யமாட்டேன் இனி என .
இது தன் என் மன வேதனை !!!!!!!!!!!!!!!!