RSS

Monthly Archives: August 2008

இனிய தமிழிலில் வாழ்த்த வந்தேன்

இனிய தமிழிலில் வாழ்த்த வந்தேன் இன்று
என் அருமை சகோதரிக்கு இனிய பிறந்த நாள்என்று
வார்த்தைகள் பல மலர்ந்தாலும் உன்னை வாழ்த்த அவை போதாது போலும்

பிறந்த நாள்!!!!!
இந்த உலக வாழ்கையை தொடங்கிய நாள்
தாயின் மறு பிறவியயை நினைவூட்டும் நாள்
வாழ்வில் இன்னொரு வருடம் கடந்ததென சொல்லும் நாள்
லட்சியத்தை அடைய வருடம் ஒன்று குறைந்ததை நினைவூட்டும் நாள்
பத்து மாதம் தாயென்னும் தேவதையின் கர்பத்தில்
பல வருட கலாம் இந்த பூவுலகினில்
வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்று வைதுஇருக்க வேண்டும் நினைவினில்
சாதங்கில் மென்மேலும் படைக்க எண்ணங்கள் மலரட்டும் மனதினில்
எத்துனை உயரத்தில் இருந்தாலும்
மலை போல் சாதனைகள் படைத்தாலும்
உலகமே உன்னை போற்றினாலும்
தாயின் ஆசியை விட அது பெரிதில்லை ஒரு நாளும்
தாய் தந்தையரின் ஆசியுடுன்
உறவினர்களின் அரவணைப்புடன்
தோழர்களின் பாசத்துடன்
இன்னும் பல சிகரங்களை நீ தொட
என் உள்ளம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!!!

 
Leave a comment

Posted by on August 27, 2008 in Tamil Verses

 

இனிய தமிழிலில் வாழ்த்த வந்தேன்

இனிய தமிழிலில் வாழ்த்த வந்தேன் இன்று

என் அருமை சகோதரிக்கு இனிய பிறந்த நாள்என்று

வார்த்தைகள் பல மலர்ந்தாலும் உன்னை வாழ்த்த அவை போதாது போலும்

பிறந்த நாள்!!!!!

இந்த உலக வாழ்கையை தொடங்கிய நாள்

தாயின் மறு பிறவியயை நினைவூட்டும் நாள்

வாழ்வில் இன்னொரு வருடம் கடந்ததென சொல்லும் நாள்

லட்சியத்தை அடைய வருடம் ஒன்று குறைந்ததை நினைவூட்டும் நாள்
பத்து மாதம் தாயென்னும் தேவதையின் கர்பத்தில்

பல வருட கலாம் இந்த பூவுலகினில்

வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்று வைதுஇருக்க வேண்டும் நினைவினில்

சாதங்கில் மென்மேலும் படைக்க எண்ணங்கள் மலரட்டும் மனதினில்
எத்துனை உயரத்தில் இருந்தாலும்

மலை போல் சாதனைகள் படைத்தாலும்

உலகமே உன்னை போற்றினாலும்

தாயின் ஆசியை விட அது பெரிதில்லை ஒரு நாளும்
தாய் தந்தையரின் ஆசியுடுன்

உறவினர்களின் அரவணைப்புடன்

தோழர்களின் பாசத்துடன்

இன்னும் பல சிகரங்களை நீ தொட

என் உள்ளம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!!!

-சுகுமார்.இரா

 
Leave a comment

Posted by on August 27, 2008 in Tamil Verses

 

ஏன் இப்படி?????

ஏன் இப்படி?????
ஏன் இப்படி ???? என் மனதினில் ஏன் இப்படி ????
வார்த்தைகள் அலை போல் எழுகின்றன
ஆசைகள் மலை போல் குவிகின்றன
எண்ணங்கள் உருவாக மறுக்கின்றன
காலச்சுவடுகள் நில்லாமல் மறைகின்றன
ஏன் இப்படி????
என் கால்களின் நடை மந்தமாகிறது
என் வாழ்கையின் வேகம் குறைகிறது
வாழும் ஆசை மறைகின்றது
ஞாயிறின் மறைவு தெரிகின்றது
ஏன் இப்படி????
யாருக்கு தெரியும் என் மனவேதனை
சங்கீதத்துக்கு தேவை ஆலாபனை
கோவிலில் தினமும் அபிஷேக அர்ச்சனை
நான் தேடுவதோ உள்ளங்குளிர அரவணைக்கும் நன்மனதினை
ஏன் இப்படி ????
 
Leave a comment

Posted by on August 1, 2008 in Tamil Verses