RSS

Monthly Archives: February 2013

నీ చూపుల అర్ధం

నువ్వు చూసిన చూపులకి నాకు అర్ధం తెలవట్లే
నీ చూపుల అర్ధం తెలుపడం రావట్లే

వివరాలు వెతుక పదునేడుతున్నా మదిని
విష్మయం గుచ్చేస్తుంది నా హృదయాన్ని

అర్ధం కావట్లేదు అర్ధం అవ్తుంద తెలియత్లేదు
చెప్పడం రావట్లేదు ధైర్యం చాలట్లేదు

నువ్వే చెప్పెసేయి నాకు తెలియ పరచేసేయి
లోనున్న తిక మకని చక్కగా తుడీపెసేయి …… సుకుమార్ రా

 
4 Comments

Posted by on February 23, 2013 in Telugu Verses

 

உன் பார்வை

நீ பார்த்ததை பார்த்தல் எனக்கொன்றும் தோன்றவில்லை
உன் பார்வையின் அர்த்தம் சொல்லவும் தெரியவில்லை

விளக்கங்கள் தேடி  புழிந்து எடுக்கிறேன் மனதை
விளங்காத  நோக்கல்கள் படுத்துது உள்ளத்தை

அர்த்தங்கள் புரியவில்லை புரியுமென எண்ணமில்லை
சொல்லவும் தெரியவில்லை துணிச்சலும் எனக்கில்லை

நீயே கூறிவிடு எனக்கு புரியவைத்து விடு
உள்ளிருக்கும் குழப்பத்தை அறவே அகற்றிவிடு

வலிகள் எனக்குள்ளே வாட்டி  எடுக்கிறதே
வந்து சொல்லிவிடு என்னை காக்க வைக்காதே

———————————————————- சுகுமார் ரா

Nee parthathai paarthal enkkondrum thondravillai
un parvaiyin artham sollavum theriavillai

vilakkangal thedi puzhindhu edukkiren manadhai
vilangaa nokkalgal paduththu ullaththai

arthangal puriyavillai puriyumena ennamillai
sollavum theriyavillai thunichchalum enakkillai

neeye koorividu enakku puriya vaiththu vidu
ullirukkum kuzhappaththai arave agatrividu

valigal enakkulle vaatti edukkirathe
vanthu solli vidu ennai kaakka vaikkathe

——————————————————- Sukumar Ra

 
3 Comments

Posted by on February 23, 2013 in Tamil Verses

 

என் காதல் 20 (முற்றும் )

புரிந்தும் புரியாமல் இருப்பது

பெரியோரின் கூட பிறந்தது 
காதலர்களுக்கு பிடிக்காதது 
காதல் என்றுமே ஏற்காதது 
காதலுக்கு அடி பணிந்தவர்க்கு 
காதலை தவிர வேறொன்று எதற்கு 
காதலில் இனிமை இருக்கு 
காதல் இல்ல வாழ்வெதற்கு

பெரியோர்களுக்கு அவகாசம் வேண்டும்
பெரியமனதுடன் ஏற்றுகொள்ள தொடரும்
பெரிதாய் உணர நாழியாகும்
பெரிதளவில் அவர்கள் உள்ளம் குளிரும்

எதிர்ப்புகள் குறைய துவங்கின
ஏற்றுகொள்ளும் சுவடுகள் தோன்றின
ஏற்க வந்தது அரை மனதுடன்
ஏற்க வைக்க வேண்டும் முழுமனதுடன்

புரிய வைத்தல் தொடங்கியது
புரிந்து கொள்ளுதலும் கூடியது
பிள்ளைகள் மகிழ்ச்சி பெரிது
பினைப்பில்லா நம்பிக்கைகள் தோற்றது

காலம் கூடி வர
காதலுக்கு வெற்றி சேர
கல்லுள்ளங்களும் கரைந்தன
காதலுக்கு வெற்றி கொடுத்தன

எதிர்பார்க்கும் குணங்கள் இருப்பின்
ஏகத்திற்கு பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி கொடுப்பின்
எக்கு தப்பை எதிர்பானேன்
ஏற்றுக்கொண்டால் போக போவதேன்

ஒரு மனதாய் ஏற்றுக்கொண்டார்
ஒன்றாய் வாழ வழி வகுத்தனர்
ஒன்றுக்கும் உதவா கொள்கைகள் கைவிட்டனர்
ஒரு நாள் நிர்ணயித்தனர்

பேச்சு வார்த்தைகள் துவங்கின
பேசி முடிக்கும் ஆர்வங்கள் கூடின
பேரின்பம் காதலுக்கு பேச்சுக்கள்  கொடுத்தன
பெற்றோரை காதலர்கள் பெருமை படுத்தின

நாட்கள் குறித்தனர்
நன்றாய் காதல் உள்ளங்களை குளிர வைத்தனர்
நன்றே நடக்கும் என நம்பினார்
நல்லுள்ளங்களில் ஆசீர்வாதங்களை அள்ளி தெளித்தனர்

களவும் கற்று  மற  
காதலை என்றும் மறா
கடினமாயினும் வெற்றி பெற
காலமும் வாழ்த்தும் நிறைய ———— முற்றும் —-சுகுமார் ரா

 
2 Comments

Posted by on February 14, 2013 in En Kaadhal, Tamil Verses

 

என் காதல் 19(தொடர்ச்சி)

காலங்கள் மாறினாலும்

காதலர்களின் ஊடங்கங்கள் மாறினாலும் 
காதலின் வெளிப்பாடு மாறினாலும் 
காதல் மாறாதது அழியாதது 
எதிர்ப்புகள் பல வரும் 
ஏகத்துக்கு இடைஞ்சல்கள் ஏற்படும் 
எத்தனை காலம் ஆனாலும் 
என்றைக்கும் இருக்கும் காதல் 
வழக்கமான மிரட்டல்கள் 
வாழ்கை மேல் பயமுறுத்தல்கள் 
வண்டி வண்டியை சொன்னார்கள் 
வண்டுகள் போல மொய்த்தார்கள் 
விடாது எங்கள் முயற்சி 
விடமாட்டோம் எங்கள் பெயர்ச்சி 
வீறுகொண்டு எழுவோம் காதலுக்கு 
வெற்றி பெற்று வாழ்வோம் மகிழ்வோடு 
ஊடல் கூடல் பெருகியது 
ஊடங்கங்கள் உதவி கூடியது 
உள்ளிருக்கும் காதல் ஆகாயம்  தொட்டது 
உண்மை நிலை பெற்றோருக்கு புரிந்தது 
பெற்றோரின் பாசம் தேவை -அனால் 
பிற்போக்கு கருத்துக்கள் ஏற்க தேவை இல்லை
முற்போக்குடன் புரிய வைத்தோம் 
புரிந்தாலும் ஏற்க அவர் மனதில் இடம் இல்லை 
துடுக்குத்தனம் தலை தூக்கியது 
துடிப்புகள் கூடியது 
துன்பத்தை தடுக்க எண்ணம் வந்தது 
துடிதுடிக்கும் நெஞ்சங்கள் நிமிர்ந்து நின்றது 
ஆயிரம் கரங்கள் வந்தாலும் 
அழிக்க முடியாது காதலையும் 
அதனுடன் பெருகும் நேசத்தையும் 
ஆழ புரிந்தது அவர்களுக்கு அனைத்தும் 
——————————————————- தொடரும் ……….. சுகுமார் ரா 
 
Leave a comment

Posted by on February 10, 2013 in En Kaadhal, Tamil Verses

 

என் காதல் 18(தொடர்ச்சி )

மோதல்கள் பெருகின் காதல் பெருகும்
பெட்ட்றோரின் எதிருப்புக்கு அது பொருந்தும்
தடை சொன்னால் தடுமாறுவது அக்காலம்
தடைகளை மீறி வாழ்வதே இக்காலம்

சொல்லம்புகள் எய்தனர்
சொற்போர் புரிந்தனர்
செல்லா கரணங்கள்  சொல்லினர்
செல்லாது எங்கள் காதல் என்றனர்

துடிப்பு கூடியது
வெறி ஏறியது
வெற்றி நோக்கி சென்றது
வேரூன்றி நின்றது

காரங்கள் வினாவினோம்
கரங்களால் அனைத்து கொண்டோம்
காதலித்ததே தவறாம்
காதலுக்கு கல்லறையாம்

இலங்குருதி அடங்குமா ?
இச்சொற்கள் கேட்டு மாறுமா ?
இல்லை இக்கொற்றினை ஏற்போமா?
இல்லை நாங்கள் சரி என்று நிற்போமா ?

வேதனை பெருகிய உள்ளங்கள் சல்லாபித்தன
வெற்றி அடைவதே இலக்கென நிர்ணயித்தன
முடிவினை அறிவிக்கவும் செய்தன – அதன்
பலனாய் பல புண்களும் பெற்றன

வாழ்வின்  ஓட்டம் நிற்கவில்லை
வளரும் காதலை தடுப்பது சாத்தியமில்லை
வலுக்கட்டாய படுத்துவதில் அர்த்தமில்லை
வாழ்ந்து  முடித்தவற்கு அது புரிவதும் இல்லை

எங்கள் கதைப்புகள் பெருகின
உள்ளங்கள் மிக நெருங்கின
மின்னல்கள் கண்களில் அரும்பின-காதல்
சின்னங்கள் பற்பல கூடின

கலாம் கடந்து போக
காலனும் மரப்பானம் பாசக்கயிறு விட
கலி காலமே முடிந்தாலும்
காதலர்களின் பெட்ட்றோர் எதிர்ப்பு மாறாதாம்

—————————————————————— தொடரும்…… சுகுமார் ரா

 
Leave a comment

Posted by on February 8, 2013 in En Kaadhal, Tamil Verses

 

అందాల రాసి

చందనాల కుందనపు అందాల రాసి
చిరునవ్వులతో మురిపించావు నా ప్రెయసీ
చూపులతోటి గుచ్చేస్తున్నవే
చురకత్తుల లాగా పోడిచేస్తున్నవే

ఎగసి పడే సముద్ర కెరటం
అప్పడిగింది నీ చిరునవ్వునే
అలజడి రేపే సెలయేరు
నేర్పమంది నీ సిగ్గునే

ఎంత కాలం వేచి ఉండాలి
ఎన్ని జన్మలు నేనేత్తలి
ఏ చోట నిను వెతకాలి
నిను చేరుటకు ఓ చెలి
నీకై జీవిస్తున్న నా ప్రియ సఖి – సుకుమార్.రా

———————————————————
chandanaala kundhanapu andhaala raasi
chirunavvulatho muripinchaavu naa preyasi
chupulathoti guchchesthunnave
churakaththula laaga podichesthunnave

egasi pade samudhra keratam
appadigindhi nee chirunavvune
alajadi repe selayeru
nerpamandhi nee siggune

entha kaalam vechi undaali
enni janmalu neneththaali
ye chota ninu vethakaali
ninu cherutaku oh cheli
neekai jeevisthunna naa priya sakhi…. Sukumar Ra

 
2 Comments

Posted by on February 8, 2013 in Telugu Verses

 

கனவுகளில் வாழ்கிறேன்

கனவுகளில்  வாழ்கிறேன் காதலை ஏற்றுக்கொள்
நினைவுகளில் ஏங்குகிறேன் நேசத்தை புரிந்துகொள்
காதலெனும் தேரிலே பவனி வருவோம்
காலனுக்கே காதலை புரியவைப்போம்

ஏன் இந்த தாமதம் உன்னுள்
ஏகத்துக்கு காதல் பெருகுது என்னுள்
எதற்கிந்த தயக்கம் நம்மில்
எக்கு தப்பாய் அடிக்குது மின்னல்

என்னை ஏற்றுக்கொள்ள தயக்கம் எதற்கு
உன்னை ஏங்கி தாங்குவேன் நம்பிக்கை இருக்கு
உந்தன் யோசனைகளை அப்புற படுத்து
என்னை மகிழச்செய் காதலை கொடுத்து —— சுகுமார் ரா

———————————————————————————————————-

Kanavugalil vaazhgiren kaathalai etrukkol
ninaivugalil engugiren nesaththai purinthukol
kaathalenum therile bavani varuvom
kaalanukke kathalai puriyavaippom

yen intha thaamadham unnul
yegathukku kaadhal peruguthu ennul
edharkindha thayakkam nammil
ekku thappai adikkuthu minnal

ennai etrukkolla thayakkam edharku
unnai engi thanguven nambikkai irukku
unthan yosanaigalai appura paduththu
ennai magizhacheyi kadhalai koduththu———– Sukumar Ra

 
Leave a comment

Posted by on February 7, 2013 in Tamil Verses

 

உன் மேல நானும் ஆசை வச்சேன்

உன்  மேல நானும் ஆசை வச்சேன்  
உனக்காக தானே நாளும்  தவிச்சேன்
உன்னை தினமும் தேடி திரிஞ்சேன்
உன் நினைவுகளில் வாடி துடிச்சேன்

மலர்ந்த புன்னகையில் வீழ்ந்தேனே
மகிழ்ச்சியை  தேடி திரிந்தேனே
மங்கை உன்னை நான்  கண்டாலே
மயங்கி நானும் போவேனே

மறைந்து  விட்டாய் நீ தானே
துறந்தேன் அனைத்தையும் செந்தேனே
என்னை மறக்க நானும்  நினைத்தேனே
முற்றும் இழந்து தொலைந்தேனே …………………  சுகுமார்.ரா
——————————————————–

un mela naanum aasa vachchen
unnakaga thaane nalum thavichchen
unnai thinamum thedi thirinjen
un ninaivugalil vadi thudichchen

malarntha punnagayil veezhnthene
magizchiyai thedi thirinthene
mangai unnai naan kandale
mayangi naanum povene

marainthu vittai nee thaane
ennai marakka naanum ninaiththene
muttrum izhanthu tholainthene……………. Sukumar Ra

 
Leave a comment

Posted by on February 5, 2013 in Tamil Verses