RSS

Daily Archives: July 8, 2011

அவள்

அவள்

என் உயிர்
அவள் நிழல் பறித்தது
அவள் உள்ளம் திருப்பி தந்தது 
அவளின் ஓர விழிப்பார்வை எதோ செய்தது 
அவளுக்காக தன பிறந்தேனோ என்று தோன்றுகிறது  
 
அவள் புன்சிரிப்பு தவிக்கவைக்கிறது
அவள் குறும்புபார்வை உள்ளத்தை சுண்டி இழுக்கின்றது
அவள் கண்கலங்கினாள் உயிர் மடிகின்றது
அவள் அரவனைப்பில் உயிர் பெறுகின்றது
 
அவள் தவிக்கவைத்தாலும் ஏனோ- மனம்
அவளை மட்டுமே நாடுகிறது-இது
அவளுக்கு பிரம்மன் குடுத்த வரமோ? – இது
அவளுக்கே அமைந்த குடுப்பினையோ ???
 
Leave a comment

Posted by on July 8, 2011 in Tamil Verses