அவள்
என் உயிர்
அவள் நிழல் பறித்தது
அவள் உள்ளம் திருப்பி தந்தது
அவளின் ஓர விழிப்பார்வை எதோ செய்தது
அவளுக்காக தன பிறந்தேனோ என்று தோன்றுகிறது
அவள் புன்சிரிப்பு தவிக்கவைக்கிறது
அவள் குறும்புபார்வை உள்ளத்தை சுண்டி இழுக்கின்றது
அவள் கண்கலங்கினாள் உயிர் மடிகின்றது
அவள் அரவனைப்பில் உயிர் பெறுகின்றது
அவள் தவிக்கவைத்தாலும் ஏனோ- மனம்
அவளை மட்டுமே நாடுகிறது-இது
அவளுக்கு பிரம்மன் குடுத்த வரமோ? – இது
அவளுக்கே அமைந்த குடுப்பினையோ ???